தொடரை வாசிக்காத வாசகர்களாக : அங்கம் 01 https://naduweb.com/?p=15832 0000000000000000000000000000000000 தமிழ்த் தேசியவாதம் என்ற ஒரே குடைக்கீழ் ஈழத்து நவீன இலக்கியம், குறிப்பாக ஈழத்து நவீன கவிதை உட்கார்ந்துகொண்டது. அதன் சாட்சியாக, ”மரணத்துழ் வாழ்வோம்” தொகுப்பு இருக்கிறது. இப்படி இன்னும் பல தொகுப்பாக்கங்கள் வெளிவந்தன. இவை எண்பதுகளின் முற்பாதியில் எனில், இரண்டாம் பாதியில் தனிநாட்டைப் பெறுவதற்காக ஆயுதம் ஏந்திய இயக்கங்களுக்குள் உட்பூசல்களும், படுகொலைகளும் நடந்தேறத் தொடங்கின. அதைக் கேள்வி கேட்டுக்கொண்டும், எதிர்த்துக்கொண்டும் பலர் வெளியேறத் தொடங்கினர். எண்பத்து … Continue reading ஈழத்து நவீன கவிதை : ஏற்புகளும், மறுப்புகளுமாக ஓர் ”அத்து மீறும்” வாசிப்பு- தொடர் கட்டுரை- அங்கம் 02-றியாஸ் குரானா
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed