கார்த்திகை மாதத்தில் இன்று பிறந்தநாளைக் காண்கின்ற கிழக்கிலங்கையில் பாண்டிருப்பைச் சேர்ந்த முதுபெரும் எழுத்தாளர் உமா வரதராஜனை நடு இணைய சிற்றிதழ் கொண்டாடுகின்றது. எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், சமூக செயற்பாட்டாளர், என்று பன்முக ஆளுமைகளுடன் சமகாலத்தில் தீவிரமாக எழுத்தாளர் உமா வரதராஜன் இயங்கி வருகின்றார். வாழ்க வளமுடன் !
ஓவியம் : அனோஜன் சந்திரசேகர்
நடு குழுமம்
19/11/2018
00000000000000000000000000
(Visited 18 times, 1 visits today)