பங்குனி மாதத்தில் இன்று பிறந்தநாளைக் காண்கின்ற ஈழத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் இலக்கிய செயற்பாட்டாளர் பௌஸரை நடு இணைய சிற்றிதழ் கொண்டாடுகின்றது. எழுத்தாளர் ஊடகர்,இலக்கிய செயற்பாட்டாளர் மற்றும் சஞ்சிகை ஆசிரியர் என்று சமகாலத்தில் தீவிரமாக எழுத்துப்பரப்பில் இயங்கி வருகின்றார் பௌசர். வாழ்க வளமுடன் !
ஓவியம் : அனோஜன் சந்திரசேகர்
நடு குழுமம்
15 பங்குனி 2019
00000000000000000000000000000
(Visited 42 times, 1 visits today)