மயிலாடுதுறையில் பிறந்து தமிழகத்தின் பாண்டிச்சேரியில் வசித்து வரும் ஓவியர் ராஜராஜன், ஆற்றல் மிகுந்த ஓவியக் கலைஞராக எம்மிடையே அடையாளப் படுத்தப் பட்டிருக்கின்றார் .மானிட வாழ்வை பல்வேறு விதங்களில் கேள்விக்குட்படுத்தி இவர் வரையும் ஓவியங்கள் தனிச்சிறப்பை பெறுகின்றன.தற்பொழுது பாரதியார் பல்கலைக்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறைத் துணைப் பேராசிரியராகக் கடமை புரியும் ராஜராஜன் நடுவின் கலைக்கூடத்துக்காக பரிந்துரை செய்த ஓவியங்கள் உங்களுக்காக ……
000000000000000000000000000000000
(Visited 124 times, 1 visits today)