தாயகத்தில் கோப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜமித்திரன் வரதராஜன் , தாயகத்துப் புகைப்படக்கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர் எழுத்தாளர் வடகோவை வரதராஜனின் புதல்வர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்களில் ஒருவராகிய ராஜமித்திரன், நடு வாசககளுக்காகப் பரிந்துரை செய்த ஒருசில புகைப்படங்கள்.
நடு குழுமம்
00000000000000000000000000000
255 total views, 1 views today
(Visited 34 times, 1 visits today)