ஐப்பசி மாதத்தில் இன்று பிறந்தநாளைக் காண்கின்ற தாயகத்தின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கவிஞர் நிலாந்தனை நடு இணைய சிற்றிதழ் கொண்டாடுகின்றது. ஓவியர், கவிஞர், அரசியல் பத்தி எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், என்று பன்முக ஆளுமைகளுடன் சமகாலத்தில் தீவிரமாகக் கவிஞர் நிலாந்தன் இயங்கி வருகின்றார். வாழ்க வளமுடன்!
ஓவியம் : அனோஜன் சந்திரசேகர்
நடு குழுமம்
23/10/2018
0000000000000000000
(Visited 45 times, 1 visits today)