தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் முதன்மை ஓவியர்களில் கருணா வின்சென்ட்-ம் ஒருவர். ஓவியர் கருணா வின்சென்ட் தற்பொழுது கனடாவில் வசித்து வருகின்றார். இவரது ஓவியங்கள் கேலிச்சித்திரங்களாகவும், நவீன ஓவியங்களாகவும் போரின் வலிகளையும் எம்மிடையே அடையாளப்படுத்தி உள்ளன. நாம் இவரிடம் ஓவியங்களுக்காக அணுகியபொழுது மகிழ்வுடன் எமக்காகப் பரிந்துரை செய்த ஓவியங்கள் ஒருசில உங்களுக்காக……….
000000000000000000000000000000
(Visited 71 times, 1 visits today)