இவர்களைக் கொண்டாடுவோம் 05

தை மாதத்தில் இன்று பிறந்தநாளைக் காண்கின்ற ஈழத்தின் வடபகுதியைச் சேர்ந்த இளைய எழுத்தாளர் “சாத்திரி” என்று அழைக்கப்படுகின்ற சிறீ கௌரி பால் -ஐ நடு இணைய சிற்றிதழ் கொண்டாடுகின்றது. எழுத்தாளர் ,நாடக ஆசிரியர், அரசியல் கட்டுரையாளர், ஊடகர் என்று சமகாலத்தில் தீவிரமாக சாத்திரி எழுத்துப்பரப்பில் இயங்கி வருகின்றார். வாழ்க வளமுடன் !

ஓவியம் : அனோஜன் சந்திரசேகர்

நடு குழுமம்

10 தை 2019

0000000000000000000000000000000000000000

சாத்திரி

(Visited 42 times, 1 visits today)