கொரோனா நாட்களின் இலக்கியப் பதிவுகள் 29 சுஜி றமேஷ்

நடு லோகோவணக்கம் வாசகர்களே ,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 29-ல்: நெதர்லாந்தில் இருந்து முதற் தடவையாக மலையக எழுத்தாளரான சுஜி சுரேஷ் அவர்கள், கவிதாயினி பவானி தம்பிராசா எழுதி அண்மையில் வெளியான ‘கவிதை தொகுப்பு’ நூல் தொடர்பாகத் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். முதற்தடவையாக எம்முடன் இணைந்து கொள்ளும் சுஜி சுரேஷ்-க்கும் அவரது ஆர்வத்துக்கும் எமது வாழ்த்துகள்.

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 50 times, 1 visits today)