கவிஞர்,எழுத்தாளர், விமர்சகர் என்று சிறு வயதிலேயே தன்னைத் தகவமைத்துக்கொண்ட சுயாந்தனின் இன்னொரு முகம் நடு வாசகர்களுக்குப் புகைப்பட மொழியாக விரிகின்றது. இவரின் புகைப்பட மொழியானது இயற்கையை அதிகம் பேசுபொருளாக்கின்றது. சுயந்தானுக்கு எமது வாழ்த்துகள்.
00000000000000000000000
(Visited 104 times, 1 visits today)