கலைக்கூடம்-புகைப்படம்-சுயாந்தன்

சுயாந்தன்கவிஞர்,எழுத்தாளர், விமர்சகர் என்று சிறு வயதிலேயே தன்னைத் தகவமைத்துக்கொண்ட சுயாந்தனின் இன்னொரு முகம் நடு வாசகர்களுக்குப் புகைப்பட மொழியாக விரிகின்றது. இவரின் புகைப்பட மொழியானது இயற்கையை அதிகம் பேசுபொருளாக்கின்றது. சுயந்தானுக்கு எமது வாழ்த்துகள்.

 

 

00000000000000000000000

 

 

(Visited 104 times, 1 visits today)
 
சுயாந்தன்

“பால், பாலியல், காமம், காதல், பெண், பெண்ணியம்” மீது ஒரு கதையாடல்-நூல் விமர்சனம் -சுயாந்தன்

தம்மைப் பற்றி அநேகமானவர்களுக்கு ஒரு சுயவிமர்சனம் இருக்கும், இருந்தாகவேண்டும். அதனைச் சுய பிரக்ஞைக்குக் கொண்டு வருபவர்கள் தெளிவான கருத்துக்களால் தாம் சார்ந்த சமூகத்துக்குக் தன்னிலைக் கருத்துக்களையும் புரிதலையும் கூறவருகின்றனர். அதே […]