கொரோனா நாட்களின் இலக்கியப் பதிவுகள் 30-செபமாலை

வணக்கம் வாசகர்களே ,

நடு லோகோபிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 30-ல்: இலங்கையில் இருந்து நடு வாசகரான செபமாலை அவர்கள், தமிழ்நதி எழுதி அண்மையில் வெளியான ‘மாயக்குதிரை’ நூல் தொடர்பாகத் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். முதற்தடவையாக எம்முடன் இணைந்து கொள்ளும் நடுவின் வாசகரான செபமாலைக்கும் அவரது ஆர்வத்துக்கும் எமது வாழ்த்துகள்.

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 44 times, 1 visits today)