கொரோனா நாட்களின் இலக்கியப் பதிவுகள் 31 குப்பிழான் ஐ சண்முகன்

வணக்கம் வாசகர்களே ,

நடு லோகோபிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 31-ல்: தாயகத்தில் இருந்து ஈழத்தின் இலக்கிய அடையாளங்களில் ஒருவரான குப்பிழான் ஐ சண்முகன் ஐயா அவர்கள், கனடாவைச் சேர்ந்த தேவகாந்தன் எழுதி அண்மையில் வெளியான ‘நதிமேல் தனித்தலையும் சிறுபுள்’ நூல் தொடர்பாகத் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். ஐயா எம்முடன் இணைவது எமக்கு மகிழ்ச்சியையயும் உற்சாகத்தையும் தருகின்றது. அவருக்கு எமது வாழ்த்துகள்.

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 98 times, 1 visits today)