யாழ்ப்பாணம் கரவெட்டியில் ஆடி மாதம் 10 ஆம் திகதி 1944-ஆம் ஆண்டில் பிறந்த கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் என்ற கே.எஸ்.பாலச்சந்திரனைப் பற்றி எழுதுவதானால் எழுதிக்கொண்டே செல்லலாம். எமது மண்ணின் பல்துறை வித்தகர் என்ற சொல்லாடல் இவருக்கு மட்டுமே உரியது. தனி நபர் நடிப்பின் ஆரம்பகர்த்தாவான கே எஸ் பாலச்சந்திரன் ‘ஓடலி ராசையா’-வாக உங்களுக்காக ….
நடு குழுமம்
(Visited 83 times, 1 visits today)