யாழ்ப்பாணம் கரவெட்டியில் ஆடி மாதம் 10 ஆம் திகதி 1944-ஆம் ஆண்டில் பிறந்த கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் என்ற கே.எஸ்.பாலச்சந்திரனைப் பற்றி எழுதுவதானால் எழுதிக்கொண்டே செல்லலாம். எமது மண்ணின் பல்துறை வித்தகர் என்ற சொல்லாடல் இவருக்கு மட்டுமே உரியது. தனி நபர் நடிப்பின் ஆரம்பகர்த்தா பிறந்த இந்த மாதத்தில் இவர் 1973களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிப்பதிவாகிய “அண்ணை றைற்” என்ற தனிநபர் நகைச்சுவையை பகிர்வதன் ஊடாக அவரைக் கௌரவம் செய்கின்றோம்.
நடு குழுமம்
00000000000000000000000000
(Visited 75 times, 1 visits today)