தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வாழுகின்ற சாந்தன் ஒரு சிறந்த புகைப்படக்கலைஞராக அறியப்பட்டவர். புகைப்படக்காரர் ஒருபொழுதும் பொய் சொல்ல முடியாது என்பதற்கமைய இவரது புகைப்பட மொழி அனைவரதும் கவனக்குவிப்பைப் பெறுகின்றது. நாங்கள் நடுவின் கலைக்கூடத்திற்காக சாந்தனை அணுகிய பொழுது அவர் பரிந்துரை செய்த சில புகைப்படங்கள் வாசகர்களுக்காக
நடு குழுமம்
000000000000000000000000000000
(Visited 132 times, 1 visits today)