கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்ணன் சிவநேசன் தாயகத்துப் புகைப்படக்கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.2014 ஆம் ஆண்டில் “யாழ் மூவிஸ்” என்ற நிறுவனத்தின் மூலமாக இவர் ஒளிப்பதிவாளராக கடமையாற்றிய பல பாடல்கள் அல்பமாக வெளியாகின.அதில் காதல் மொழி ,தமிழ் கொலைவெறி என்பன பெயர் சொன்னவைகளாகும்.தலைநகரில் கணணியியல் துறையில் கடமையாற்றும் வர்ணன் சிவநேசன் நடு வாசககளுக்காகப் பரிந்துரை செய்த ஒருசில புகைப்படங்கள்…..
00000000000000000000000000000000
(Visited 63 times, 1 visits today)