தாயகத்தில் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்ணன் சிவநேசன், தாயகத்துப் புகைப்படக்கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர். 2014 ஆம் ஆண்டில் “யாழ் மூவிஸ்” என்ற நிறுவனத்தின் மூலமாக இவர் ஒளிப்பதிவாளராக கடமையாற்றிய பல பாடல்கள் அல்பமாக வெளியாகின. அதில் ‘காதல் மொழி’ , ‘தமிழ் கொலைவெறி’ என்பன பெயர் சொன்னவைகளாகும்.தலைநகர் கொழும்பில் கணணியியல் துறையில் கடமையாற்றும் வர்ணன் சிவநேசன், நடு வாசககளுக்காகப் பரிந்துரை செய்த ஒருசில புகைப்படங்கள்.
000000000000000000000000000000
332 total views, 1 views today
(Visited 56 times, 1 visits today)