கலைக்கூடம்-புகைப்படம்-வர்ணன் சிவநேசன்

வர்ணன் சிவநேசன்தாயகத்தில் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்ணன் சிவநேசன், தாயகத்துப் புகைப்படக்கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர். 2014 ஆம் ஆண்டில் “யாழ் மூவிஸ்” என்ற நிறுவனத்தின் மூலமாக இவர் ஒளிப்பதிவாளராக கடமையாற்றிய பல பாடல்கள் அல்பமாக வெளியாகின. அதில் ‘காதல் மொழி’ , ‘தமிழ் கொலைவெறி’ என்பன பெயர் சொன்னவைகளாகும்.தலைநகர் கொழும்பில் கணணியியல் துறையில் கடமையாற்றும் வர்ணன் சிவநேசன், நடு வாசககளுக்காகப் பரிந்துரை செய்த ஒருசில புகைப்படங்கள்.

000000000000000000000000000000

வர்ணன் சிவநேசன் வர்ணன் சிவநேசன் வர்ணன் சிவநேசன் வர்ணன் சிவநேசன் வர்ணன் சிவநேசன் வர்ணன் சிவநேசன் வர்ணன் சிவநேசன் வர்ணன் சிவநேசன் வர்ணன் சிவநேசன் வர்ணன் சிவநேசன் வர்ணன் சிவநேசன் வர்ணன் சிவநேசன் வர்ணன் சிவநேசன் வர்ணன் சிவநேசன் வர்ணன் சிவநேசன் வர்ணன் சிவநேசன் வர்ணன் சிவநேசன் வர்ணன் சிவநேசன்

 

 

 

 332 total views,  1 views today

(Visited 56 times, 1 visits today)
 
இதழ் 03 கலைக்கூடம் -புகைப்படம்-வர்ணன் சிவநேசன்

கலைக்கூடம் -புகைப்படம்-வர்ணன் சிவநேசன்

கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்ணன் சிவநேசன் தாயகத்துப் புகைப்படக்கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.2014 ஆம் ஆண்டில் “யாழ் மூவிஸ்” என்ற நிறுவனத்தின் மூலமாக இவர் ஒளிப்பதிவாளராக கடமையாற்றிய பல பாடல்கள் அல்பமாக வெளியாகின.அதில் […]