பருத்தித்துறையில் பிறந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் அம்மி அமிர்தராஜ் இளைய தலைமுறையினரில் குறிப்பிடத்தக்க புகைப்படக் கலைஞராவார். இவரது புகைப்படங்கள் அதிகம் இயற்கையைப் பேசி நிற்கின்றன. ‘ கவிதை ‘ என்ற பெயரில் கவிதை, சிறுகதை, மற்றும் ‘பருத்தியன்’ என்ற பெயரில் அரசியல் பத்தி எழுதுவதிலும் இவர் தனது தனி முத்திரையைப் பதித்தவர். இவர் நடுவின் கலைக்கூடத்துக்காக அமிர்தராஜ் வழங்கிய புகைப்படங்கள் இதோ ……….
000000000000000000000000000000
(Visited 20 times, 1 visits today)