தாயகத்தில் கிளிநொச்சியில் வாழ்ந்து வரும் கருணாகரனை அதிகளவில் கவிஞராகவும் சிறுகதை எழுத்தாளராகவும் பத்தி எழுத்தாளராகவுமே தமிழ் எழுத்துப்பரப்பு அறிந்து வைத்திருக்கின்றது. கருணாகரன் ஓர் தேர்ந்த புகைப்படக்கலைஞன் என்பது ஒருசிலருக்கே தெரிந்த விடயம். இவரது புகைப்படங்கள் போரின் வலிகளையும் அழிந்து கொண்டிருக்கும் எமது வளங்களையும் மானிட விழுமியங்களையும் முன்நிறுத்திப் பேச விளைகின்றன. கருணாகரன் நடுவின் கலைக்கூடத்துக்காக வழங்கிய புகைப்படங்கள் இதோ ……….
00000000000000000000000000000000000