கலைக்கூடம்- புகைப்படம்- மீராபாரதி

 

வ.க.செ.மீராபாரதிகனடாவில் வசித்து வரும் மீராபாரதி எழுத்தாளர் சமூக செயற்பாட்டாளர் பல நாடுகளுக்கு சென்று புதிய விடயங்களை பயணக்கட்டுரைகளாக எடுத்துவருதல் என்று பன்முக செயற்பாட்டு தளத்தில் இயங்குபவர்.இவர் இயற்கையை நேசிக்கின்ற ஓர் புகைப்படக் கலைஞர்.நடுவின் கலைக்கூடம் பகுதிக்காக நாம் மீராபாரதியிடம் அணுகிய பொழுது எமக்கு பரிந்துரை செய்த புகைப்படங்கள் ஒரு சில உங்களுக்காக

000000000000000000000000000

(Visited 28 times, 1 visits today)