கிழக்கிலங்கையை சேர்ந்த சந்திரசேகர் அனோஜன் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நான்காம் வருடம் கட்புலக்கலை மாணவராகப் பயின்று கொண்டிருக்கின்றார். இவரது ஓவியங்கள் போருக்குப் பின்னரான காலங்களை சொல்லி நிற்பதில் முக்கிய கவனத்தைப் பெறுகின்றன.கடந்த 10 மார்கழி 2017-ல் இவரது ஓவியக்கண்காட்சி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.நடுவின் கலைக்கூடம் பகுதிக்கு நாம் சந்திரசேகர் அனோஜனை அணுகிய பொழுது அவர் எமக்குப் பரிந்துரை செய்த சில ஓவியங்கள் உங்களுக்காக ,
0000000000000000000000000000000