கலைக்கூடம்-புகைப்படம்-ஓவியர் சபரி

தமிழகத்தில் உள்ள பாண்டிச்சேரியில் வாழ்ந்துவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஓவியர் சபரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் நுண்கலைத்துறையில் கலைமானிப்பட்டம் பெற்றவர்.சபரி பல நுணுக்கமான உத்திகளினால் ஓவியப்பரப்பில் தனிமுத்திரை பதித்தவர் மட்டுமல்லாது தேசாந்திரியாக இந்தியாவின் பலபாகங்களுக்கும் சென்று இந்தியாவின் பண்பாட்டு தொன்மங்களையும் இயற்கை வனப்புகளையும் தனது ஒளிப்படக்கருவி மூலம் உள் வாங்கித் தான் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞன் என்பதனையும் எமக்கு இடித்து உரைக்கின்றார். தமிழக சிறப்பிதழின் கலைக்கூடத்தின் புகைப்படப் பகுதிக்காக நாம் அவரை அணுகியபொழுது வாசகர்களுக்காக அவர் பரிந்துரை செய்த புகைப்படங்கள் ஒரு சில ……..

 

நடுகுழுமம்

000000000000000000000000

(Visited 97 times, 1 visits today)
 
சபரி

கலைக்கூடம்-ஓவியம்-சபரி

தமிழகத்தில் உள்ள பாண்டிச்சேரியில் வாழ்ந்துவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஓவியர் சபரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் நுண்கலைத்துறையில் கலைமானிப்பட்டம் பெற்றவர்.சபரி பல நுணுக்கமான உத்திகளினால் ஓவியப்பரப்பில் தனிமுத்திரை பதித்தவர். கலைக்கூடம் பகுதிக்காக […]