தமிழகத்தில் உள்ள பாண்டிச்சேரியில் வாழ்ந்துவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஓவியர் சபரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் நுண்கலைத்துறையில் கலைமானிப்பட்டம் பெற்றவர்.சபரி பல நுணுக்கமான உத்திகளினால் ஓவியப்பரப்பில் தனிமுத்திரை பதித்தவர். கலைக்கூடம் பகுதிக்காக நாம் அவரை அணுகியபொழுது வாசகர்களுக்காக பரிந்துரை செய்த ஓவியங்கள் ஒரு சில ……..
0000000000000000000000000
(Visited 46 times, 1 visits today)
2 thoughts on “கலைக்கூடம்-ஓவியம்-சபரி”
Super
Best wishes