கலைக்கூடம்-ஓவியம்-டிஷாந்தினி நடராசா

கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கோமாரி என்ற கிராமத்தைச் சேர்ந்த டிஷாந்தினி நடராசா, கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தில் நான்கு வருடங்களாகக் காணியல் மற்றும் ஓவியத்துறையில் (visual & technological art) பட்டம்பெற்று தற்பொழுது அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் ஒரு இளைய தலைமுறையைச் சேர்ந்த ஓவியர்களில் ஒருவராகின்றார். இந்த இதழில் எமது நான்காவது ஓவியராக வாசகர்களாகிய உங்களுக்கு அறிமுகம் செய்வதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். டிஷாந்தினியின் ஓவியங்கள் பெரும்பாலும் பெண்ணியம் மற்றும் பெண்களது துயர்களைத் தூரிகை மொழியாகச் சொல்லும் வல்லபம் கொண்டவை. டிஷாந்தினியின் ஓவியங்கள் சில வாசகர்களுக்காக ……..

நடு குழுமம்

 

00000000000000000000000

 

(Visited 203 times, 1 visits today)
 

One thought on “கலைக்கூடம்-ஓவியம்-டிஷாந்தினி நடராசா”

Comments are closed.