கிளிநொச்சியை சேர்ந்த டயாளினி ராசதுரை யாழ் ராமநாதன் நுண்கலைக்கலூரியின் 3 ஆவது வருடத்தில் பயின்று வருகின்ற ஓவியத்துறை மாணவியாவார். நடு குழுமம் ஆகிய நாம் இவரை புதிய மாணவ ஓவியராக வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த இளம் ஓவியரை தொடர்ந்தும் வரைய வைப்பது வாசகர்களாகிய உங்கள் பேராதரவிலேயே தங்கியுள்ளது. நன்றி.
நடுகுழுமம்
0000000000000000000000
00000000000000000000000
டயாளினி ராசதுரை-இலங்கை
(Visited 108 times, 1 visits today)