வணக்கம் வாசகர்களே ,
எமது புதிய முயற்சியான ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ தொடரில் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த உமையாழ் அவர்களை 23 பங்குனி 2020 ஆகிய இன்று முதலாவது பங்களிப்பாளராக நடு வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றோம். உங்கள் ஆதரவினையும் மேலான கருத்துகளையும் நாடிநிற்கின்றோம் .
நடு குழுமம்