கொரோனா நாட்களின் இலக்கிய பதிவுகள்-பாகம் 04-லக்ஷ்மி சரவணகுமார்

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 04-ல் இந்தியாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான லக்ஷ்மி சரவணகுமார் தனது வாசிப்பு அனுபவத்தை  உங்களுடன்பகிர்ந்து கொள்கின்றார்.

நடு குழுமம்

(Visited 98 times, 1 visits today)
 

இப்படியாக அவளின் சில காதலர்கள்-சிறுகதை-லக்ஷ்மி சரவணகுமார்

இன்ன நிறமெனத் தெரியாமல் மங்கிப்போன சுவர்களுடைய இந்த குடியிருப்பில்  ஒவ்வொரு தொகுப்பிலும் இருபத்து நான்கு வீடுகள். மொத்தம் பணிரெண்டு தொகுப்புகள். மனிதர்கள் உறங்குவதற்கும் சமைப்பதற்கும் குளிப்பதற்கும் அளவெடுத்து கட்டப்பட்ட அறைகள். […]

 5,463 total views,  2 views today