பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 03-ல் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பூங்கோதை தனது வாசிப்பு அனுபவத்தை உங்களுடன்பகிர்ந்து கொள்கின்றார். அத்துடன் ‘கொரோனா நாட்களின் இலக்கிய பதிவுகள்’ தொடரில் பங்கு பற்றிய முதலாவது பெண் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாகின்றது அவரது ஆர்வத்திற்கும் தேடலுக்கும் நடுகுழுமத்தின் சார்பில் எமது பாராட்டுகள்.
நடு குழுமம்