கொரோனா நாட்களின் இலக்கிய பதிவுகள்-பாகம் 08-ம.நவீன்

வணக்கம் நடு வாசகர்களே ,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 08-ல் மலேசியாவில் இருந்து ‘வல்லினம்’ இணைய சிற்றிதழின் தலைமை ஆசிரியர் ம.நவீன் அவர்கள் ஜெயமோகனின் சிறுகதைகள் தொடர்பாகத் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார் .

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 69 times, 1 visits today)