கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்-பாகம் 09- கவிதா லட்சுமி

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 09-ல் ,நோர்வேயில் இருந்து பரதக்கலைஞர், கவிதாயினி, மற்றும் விமர்சகர் என்று பல்வேறு ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்ட கவிதாலக்ஷ்மி , எ.எல்.பசாம் எழுதிய ‘வியத்தகு இந்தியா’ ( The wonder that was india- A L Basham ) என்ற வரலாற்று நூல் தொடர்பாகத் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார் .

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 104 times, 1 visits today)