கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள் பாகம்10

வணக்கம் வாசகர்களே,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 10-ல் , ஐக்கிய இராச்சியத்தில் இருந்து, இடதுசாரிய சிந்தனையாளரும் ஊடகவியலாளரும் சிறந்த விமர்சகருமான தோழர் பா நடேசன் அவர்கள் அண்மையில் காலச்சுவடு பதிப்பகஹ்தால் பிரசுரமாகியிருந்த தொ பத்திநாதனின் ‘ஈழத்து அகதிகள் ‘ என்ற நூல் தொடர்பாகத் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார் .

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 44 times, 1 visits today)