கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள் பாகம்11-பவானி தம்பிராஜா

வணக்கம் வாசகர்களே,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 11-ல் , நெதர்லாந்தில் இருந்து, கவிதாயினியும் சிறந்த விமர்சகருமான பவானி தம்பிராஜா அவர்கள், கனடாவில் வாழும் ஸ்ரீரஞ்சனி வியேந்திரா எழுதி அண்மையில் வெளியாகிய ‘உதிர்வதில்லை இனி’ என்னும் நூல் தொடர்பாகத் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார் .

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 74 times, 1 visits today)