கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள் பாகம்12-ஸப்ரி

வணக்கம் வாசகர்களே,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 12-ல் , தாயகத்தில் இருந்து இலக்கியச்செயற்பாட்டாளரும் , ஏறாவூர் வாசிப்பு வட்டத்தின் முக்கிய பங்காளரும் விமர்சகருமான ஸப்ரி அவர்கள் ,காலச்சுவடு வெளியீடாக வந்த எஸ் எல் எம் ஹனீபாவின் ‘அவளும் ஒரு பாற்கடல்’ என்னும் நூல் தொடர்பாகத் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார் .

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 60 times, 1 visits today)