கொரோனா நாட்களின் இலக்கியப் பதிவுகள் 17-யாழினி யோகேஸ்வரன்

வணக்கம் வாசகர்களே ,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 17-ல் , தாயகத்தில் இருந்து இளவயதிலேயே ஒரு சிறந்த அரங்காற்றுகைக் கலைஞராக எம்மிடையே அடையாளப்படுத்தப் பட்ட யாழினி யோகேஸ்வரன், இன்று பலரும் மறந்து விட்ட எமது மாபெரும் சொத்தான குழந்தை ம சண்முகலிங்கம்  அவர்கள் தொடர்பாகவும், தான் அவருடன் பணியாற்றிய பொழுது எந்தவகையான அனுபவங்களைத் தான் பெற்றுக்கொண்டார் என்பதனையும், வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். யாழினி யோகேஸ்வரன் முரணான தோற்றங்களை ஏற்று அரங்காற்றுவதில் சிறந்தவர். இவ்வாறான தோற்றங்களை எடுப்பதற்கு இளையவர்கள் பொதுவாகவே தயங்குவர். அவருக்கு எமது பாராட்டுக்கள்.

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 207 times, 1 visits today)