கலைக்கூடம்-ஓவியம்-ஷமீலா யூசுப் அலி

ஷமீலா யூசுப் அலி ஐக்கிய இராச்சியத்தில் தற்பொழுது வதியும் ஷமீலா யூசுப் அலி, ‘பெம் ஏசியா’ சஞ்சிகையின் ஆசிரியராகவும், ஊடகவியலாளராகவும், எழுத்தாளராகவும், கவிதாயினியாகவும் எம்மிடையே அடையாளப்படுத்தப் பட்ட ஒரு இளந்தலைமுறையை சேர்ந்தவர். இத்தகைய பல்முனைப்புகளுடன் ஓவியங்கள் வரைகின்ற முகத்தையும் இந்தக் கலைக்கூடத்தின் வழியாக வாசகர்களுக்கு பரவ விடுகின்றார் ஷமீலா. அவருக்கு எமது வாழ்த்துகளையும் சொல்ல விழைகின்றோம்.

நடு குழுமம்

000000000000000000

(Visited 234 times, 1 visits today)