கொரோனா நாட்களின் இலக்கியப் பதிவுகள் 19-நவஜோதி

வணக்கம் வாசகர்களே ,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 19-ல் , ஐக்கிய இராச்சியத்தில் இருந்து நவஜோதி அவர்கள், 2012 ஆம் ஆண்டில் ஐ அரவிந்தன் மொழிபெயர்ப்பில் கிரியா வெளியீட்டில் வெளியாகியிருந்த ‘பாலசரஸ்வதி அவர் வாழ்வும் கலையும் ‘ நூல் தொடர்பாக தனது வாசிப்புஅனுபவத்தை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். வாழ்த்துகள் நவஜோதி .

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 265 times, 1 visits today)