கொரோனா நாட்களின் இலக்கியப் பதிவுகள் 23- ஶ்ரீரஞ்சனி

வணக்கம் வாசகர்களே ,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 23-ல் , கனடாவில் இருந்து எழுத்தாளரான  ஶ்ரீரஞ்சனி அவர்கள் அண்மையில் தாம் பார்த்த மலையாளத் திரைப்படமான ‘பயானகம்’ தொடர்பாகத் தனது அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். ஶ்ரீரஞ்சனிக்கு எமது வாழ்த்துகள்.

பிற்குறிப்பு : உரையடாலில் திரைப்படப் பெயரின் உச்சரிப்பு தவறுதலாக வந்தது . ஆரம்பம் ‘ய’ அல்ல ‘யா’ எனும் நெடிலாக வரவேண்டும்.

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 67 times, 1 visits today)