கொரோனா நாட்களின் இலக்கியப் பதிவுகள் 22- முத்துராசா குமார்

வணக்கம் வாசகர்களே ,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 22-ல் , இந்தியாவில் இருந்து இளம் தலைமுறையை சேர்ந்த கவிஞரும் எழுத்தாளரும் ஊடகருமான முத்துராசா குமார் அவர்கள் அண்மையில் தான் வாசித்திருந்த லாரா கோப்பா எழுதிய ‘சுதந்திரத்தின் நிறம் ‘ கிருஸ்ணாம்மாள் ஜெகநாதனுடைய வாழ்க்கை வரலாறு நூலில் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். முத்துராசா குமாருக்கு எமது வாழ்த்துகள்.

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 63 times, 1 visits today)