கொரோனா நாட்களின் இலக்கியப் பதிவுகள் 21- டணிஸ்கரன் கந்தசாமி

வணக்கம் வாசகர்களே ,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 21-ல் , இலங்கையில் இருந்து எழுத்தாளரும் விமர்சகருமான டணிஸ்கரன் கந்தசாமி அவர்கள் அண்மையில் தான் வாசித்திருந்த பிரஞ்சு நாவல்களான அந்நியன் மற்றும் மெர்சோ நூல் தொடர்பாகத் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். டணிஸ்கரன் கந்தசாமிக்கு எமது வாழ்த்துகள்.

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 70 times, 1 visits today)