கொரோனா நாட்களின் இலக்கியப் பதிவுகள் 24- எம் எம் நௌஷாத்

வணக்கம் வாசகர்களே ,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 24-ல்: கிழக்கிலங்கையில் இருந்து மருத்துவரும், எழுத்தாளரும், இலக்கியச்செயற்பாட்டாளருமான எம் எம் நௌஷாத் அவர்கள் 2015 ஆம் ஆண்டு ‘அடையாளம்’ பதிப்பால் வெளியாகிய ” சிவப்பு சந்தை ” என்ற நூல் தொடர்பாகத் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். டொக்ரர் எம் எம் நௌஷாத் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 97 times, 1 visits today)