கொரோனா நாட்களின் இலக்கியப் பதிவுகள் 25- நிரூபா ஆயிலியம்

வணக்கம் வாசகர்களே ,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 25-ல்: கனடாவில் இருந்து எழுத்தாளரும், விமர்சகரும், இலக்கியச்செயற்பாட்டாளருமான நிரூபா ஆயிலியம் அவர்கள் டாக்டர் அம்பேத்கார் எழுதிய “நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன்” என்ற நூல் தொடர்பாகத் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். நிரூபா ஆயிலியம் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 84 times, 1 visits today)
 
நிரூபா

கொறோனா நோய் பரவலும் பெண்களுக்கெதிரான வன்முறைகளின் அதிகரிப்பும்-கட்டுரை-நிரூபா

பெண்களுக்கெதிரான வன்முறைகள் மோசமான முறையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு சூழலில்தான் ஏற்கனவே பெண்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். உலகம் முழுவதும் மூன்றில் ஒரு பெண் உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு […]