வணக்கம் வாசகர்களே ,
பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 26-ல்: சவூதி அரேபியாவில் இருந்து கவிதாயினியும் , இலக்கியச்செயற்பாட்டாளருமான பாலைவன லாந்தர் அவர்கள் ப சிங்காரம் எழுதிய “புயலிலே ஒரு தோணி” நூல் தொடர்பாகத் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். பாலைவன லாந்தர் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.
ஈத் பெருநாளுக்காக நடுவின் விசேட வெளியீடான கவிதாயினி பாலைவன லாந்தரின் பாலைவனக் கதைகள்
தயாரிப்பு : நடு குழுமம்