கொரோனா நாட்களின் இலக்கியப் பதிவுகள் 27 அரசி விக்னேஸ்வரன்

நடு லோகோவணக்கம் வாசகர்களே ,

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 27-ல்: கனடாவில் இருந்து நாடக அரங்காற்றுக் கலைஞரான அரசி விக்னேஸ்வரன் அவர்கள், கவிஞர் சேரனின் கவிதைகள் தொடர்பாகத் தனது வாசிப்பு அனுபவங்களை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். இவர் கவிதாயினி அவ்வை அவர்களின் மகள் என்பது மேலதிகத் தகவல். அரசி விக்னேஸ்வரனுக்கு எமது வாழ்த்துகள்.

தயாரிப்பு : நடு குழுமம்

(Visited 627 times, 1 visits today)