விமர்சகர்,எழுத்தாளர், இலக்கியச்செயற்பாட்டாளர் என்று பல்துறை ஆளுமை உடைய குலசிங்கம் வசீகரனுக்கு புகைப்பட மொழியும் சளரமாகப் பேசிவரும் என்பதனை அண்மையிலேயே அறிய முடிந்தது. இவருடைய புகைப்பட மொழியில் நாம் அதிகம் அவதானித்தவை விளிம்புநிலை மக்களின் பாடுகளைப் பேசுவதாகும். நாம் கலைக்கூடத்திற்காக அவரை அணுகியபொழுது அவர் மகிழ்ச்சியுடன் எம்மிடம் பகிர்ந்த புகைப்படங்கள் வாசகர்களாகிய உங்களிற்காக
நடு குழுமம்
0000000000000000000000000000000000000
(Visited 64 times, 1 visits today)