தமிழகத்தின் பொள்ளாச்சியை சேர்ந்த ராஜ்குமார் ஸ்தபதி இந்தியாவின் பாரம்பரிய ஓவியங்களை தனது கண்காட்சிகள் மூலம் சர்வதேசமயப்படுத்தியவர்களில் ஒருவர். இவரது அனைத்து ஓவியங்களும் நிறங்களில் தண்ணீர் கலந்து வரையப்பட்டவைகளாகும் ( Water paint ). இவரது ஓவியங்கள் அதிகம் விளிம்பு நிலைமக்களது வாழ்வியல்கள் மற்றும் நகராக்கத்தின் தாக்கங்களை கேள்விக்குட்படுத்துபவையாக இருக்கின்றன . கலைக்கூடம் பகுதிக்காக நாம் இவரை அணுகியபொழுது மிக்க மகிழ்வுடன் பகிர்ந்த சில ஓவியங்கள் நடு வாசகர்களுக்காக…..
நடு குழுமம்
000000000000000000000000000000000000