கலைக்கூடம்-ஓவியம்-ராஜ்குமார் ஸ்தபதி

ராஜ்குமார் ஸ்தபதிதமிழகத்தின் பொள்ளாச்சியை சேர்ந்த ராஜ்குமார் ஸ்தபதி இந்தியாவின் பாரம்பரிய ஓவியங்களை தனது கண்காட்சிகள் மூலம் சர்வதேசமயப்படுத்தியவர்களில் ஒருவர். இவரது அனைத்து ஓவியங்களும் நிறங்களில் தண்ணீர் கலந்து வரையப்பட்டவைகளாகும் ( Water paint ). இவரது ஓவியங்கள் அதிகம் விளிம்பு நிலைமக்களது வாழ்வியல்கள் மற்றும் நகராக்கத்தின் தாக்கங்களை கேள்விக்குட்படுத்துபவையாக இருக்கின்றன . கலைக்கூடம் பகுதிக்காக நாம் இவரை அணுகியபொழுது மிக்க மகிழ்வுடன் பகிர்ந்த சில ஓவியங்கள் நடு வாசகர்களுக்காக…..

000000000000000000000000000000000000

ராஜ்குமார் ஸ்தபதி ராஜ்குமார் ஸ்தபதி ராஜ்குமார் ஸ்தபதி ராஜ்குமார் ஸ்தபதி ராஜ்குமார் ஸ்தபதி ராஜ்குமார் ஸ்தபதி ராஜ்குமார் ஸ்தபதி ராஜ்குமார் ஸ்தபதி ராஜ்குமார் ஸ்தபதி ராஜ்குமார் ஸ்தபதி ராஜ்குமார் ஸ்தபதி ராஜ்குமார் ஸ்தபதி ராஜ்குமார் ஸ்தபதி ராஜ்குமார் ஸ்தபதி ராஜ்குமார் ஸ்தபதி ராஜ்குமார் ஸ்தபதி

ராஜ்குமார் ஸ்தபதி- இந்தியா

(Visited 94 times, 1 visits today)
 
ராஜ்குமார்

‘விளிம்புநிலை மக்களின் குரல்’- ஓவியம்-ராஜ்குமார் ஸ்தபதி

தமிழகத்தின் பொள்ளாச்சியை சேர்ந்த ராஜ்குமார் ஸ்தபதி இந்தியாவின் பாரம்பரிய ஓவியங்களை தனது கண்காட்சிகள் மூலம் சர்வதேசமயப்படுத்தியவர்களில் ஒருவர். இவரது அனைத்து ஓவியங்களும் நிறங்களில் தண்ணீர் கலந்து வரையப்பட்டவைகளாகும் ( Water […]