தாயகத்தில் கொழும்பில் வசித்து வரும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பிரகீத் ரட்நாயக்க (pirageeth Rathnayake) ஆற்றல் மிகுந்த ஓவியக் கலைஞராக எம்மிடையே அடையாளப் படுத்தப் பட்டிருக்கின்றார் .மானிட வாழ்வை பல்வேறு விதங்களில் கேள்விக்குட்படுத்தி இவர் வரையும் ஓவியங்கள் தனிச்சிறப்பை பெறுகின்றன .தற்பொழுது ஓர் ஓவியக் கல்லுரியை நடாத்தி வருகின்ற பிரகீத் ரட்நாயக்க நடுவின் கலைக்கூடத்துக்காக வரைந்த ஓவியம் உங்களுக்காக ……
கலைக்கூடம் – ஓவியம்-பிரகீத் ரட்நாயக்க-Pirageeth Rathnayake
(Visited 37 times, 1 visits today)