தாயகத்தில் கந்தரோடையை பிறப்பிடமாகக் கொண்டு கொழும்பில் வசித்து வரும் கனகநாயகம் பிரகாஷ் எமது யாழ்பாண இளைய சமுதாயத்தின்அனாகரீகமான செயற்பாட்டை வரைதலினால் வெளிக்காட்டுவதும் போர்காலத்தின் வேதனைகளை எடுத்துக்காட்டுவதும் என்று இவரது ஓவியப்பாணி விரிகின்றது .யாழ் பல்கலைக்கழக இராமனாதன் நுண் கலை துறையில் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் விசேட பயிற்சி பெற்ற இவரது ஓவியங்கள் மானிட இருப்பின் அவலங்களை சொல்லிச் செல்கின்றன .கனகநாயகம் பிரகாஷ் நடுவின் கலைக்கூடத்துக்காக வரைந்த ஓவியம் உங்களுக்காக ..
(Visited 26 times, 1 visits today)