கலைக்கூடம்- புகைப்படம்-சண்

தாயகத்தில் வடபுலமான சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட சண், வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞராக எம்மிடையே அடையாளப்படுத்துதப் பட்டுள்ளார் .இவர் சாவகச்சேரி இந்துகல்லுரியில் கல்வி முடித்துள்ளார் .நடு இலக்கிய சஞ்சிகையின் கலைக்கூடம் பகுதிக்காக  இவர் எடுத்த  சில புகைப்படங்கள்

(Visited 27 times, 1 visits today)