தாயகத்தின் அக்கரைப்பற்று பாண்டிருப்பை சேர்ந்த துரைராஜா துஷ்ஷியந்தன் இளைய ஓவியராக எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இவரது ஓவியங்கள் நவீன ஓவியங்களாகவும் கோட்டு ஓவியங்களாகவும் மிளிர்கின்றன. துரைராஜா துஷ்ஷியந்தன் நடுவின் கலைக்கூடத்துக்காக வரைந்த ஓவியம் உங்களுக்காக …
(Visited 25 times, 1 visits today)